செய்தி

சிங்கப்பூர் ரயிலில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்

சிங்கப்பூரில் ரயில் கதவை பலவந்தமாக திறக்க முயற்சித்த பெண் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்ட காணொளியில் பயணி ஒருவர் ரயில் கதவு மூடுவதைத் தடுக்க முயற்சி செய்வதைப் பார்க்கமுடிகிறது.

ரயில் நகர்ந்தபோதும் அவர் கதவுகளைத் திறக்க முயற்சித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ரயில் ஊழியர்கள் சம்பவத்தைக் கையாள சென்றபோது பயணி ஒத்துழைக்கவில்லை என்று SMRT நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பொலிஸார் பின்னர் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி