ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை : 07 பதின்ம வயதினர் கைது!

வன்முறை தீவிரவாத சித்தாந்தத்தைப் பின்பற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட ஏழு பதின்ம வயதினரை ஆஸ்திரேலிய பொலிஸார் இன்று (24.04) கைது செய்துள்ளனர்.

சிட்னி முழுவதும் தாக்குதல்களில் இருந்து சமூகத்தை பாதுகாப்பதற்காக கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

15 முதல் 17 வயதுடைய ஏழு பேர், ஏப்ரல் 15 அன்று சிட்னி தேவாலயத்தில் ஒரு பாதிரியாரை கத்தியால் குத்தி காயப்படுத்தியதை அடுத்து சோதனை நடவடிக்கைகளை முடக்கிவிடப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் உடனடி அச்சுறுத்தலாகக் கருதப்பட்டதால் கைது செய்யப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய ஃபெடரல் போலீஸ் துணை ஆணையர் கிறிஸ்ஸி பாரெட், புலனாய்வாளர்கள் குறிப்பிட்ட இலக்குகள் அல்லது “வன்முறைச் செயலின்” நேரத்திற்கான எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்கவில்லை என்று கூறினர்.

VD

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!