செய்தி

ஆஸ்திரேலியாவில் 03 பேரைக் கொன்ற விஷ காளான் – சிக்கிய பெண்

ஆஸ்திரேலியாவில் 03 பேரைக் கொன்ற விஷ காளான் உணவை தயாரித்த பெண் கிழக்கு விக்டோரியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜூலை மாதம் 29ஆம் திகதியன்று, கிப்ஸ்லாந்தில் அவர் தயாரித்த மதிய உணவை உட்கொண்ட 03 பேர் இறந்தனர்.

கைது செய்யப்பட்ட 49 வயதுடைய பெண்ணின் வீட்டிலும் அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸார் சோதனையிட்டனர்.

எனினும், அவர் மீது இதுவரை எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை.

இங்கு 66 வயதுடைய பெண் மற்றும் அவரது சகோதரி, 70 வயதுடைய பெண் மற்றும் அவரது சகோதரியின் கணவர் 70 வயதுடைய ஆண் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி