ஆஸ்திரேலியா உலகம்

“முக்கிய நோக்கங்கள் நிறைவு: விரைவில் முடிவுக்கு வரும் போர்”

ஈரானுக்கு எதிரான போரின் முக்கிய நோக்கங்கள் எட்டப்பட்டுவிட்டன என்று ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese தெரிவித்தார்.

எனவே, போர் விரைவில் முடிவுக்கு வரும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

அதேவேளை, எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் தமது மாநில பகுதிகளுக்காக பெரிய அளவிலான எரிபொருளை விடுவிக்க உள்ளது.

கத்தார் மற்றும் சவுதி அரேபியா மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் தற்போத பதற்றம் அதிகரித்துள்ளது.

முன்னதாக ஈரானின் மிகப்பெரிய எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் பெரும் உயர்வு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே போர் விரைவில் முடிவுக்கு வரும் என ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!