உலகம்

மக்கள் ஜோம்பிஸ் போல் தெரிந்தார்கள் : துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் வாக்குமூலம்!

டென்மார்க்கில் கடந்த ஆண்டு ஒரு வணிக வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபரை தடுப்பு காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த சம்பவத்தை மேற்கொண்ட 23 வயதான இளைஞர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஜோம்பிஸ் போல் தெரிந்ததாகவும், அதனாலேயே துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து அவரை பாதுகாப்பான மருத்துவ வசதியின் கீழ் தடுப்புகாவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோபன்ஹேகனின் புறநகர்ப் பகுதியில் உள்ள மிகப்பெரிய ஃபீல்ட் ஷாப்பிங் சென்டரில் ஜூலை 3, 2022 அன்று மிகப் பெரிய துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நடைபெற்றது. இதில் மூவர் உயிரிழந்ததுடன், 23 பேர் காயமடைந்திருந்தனர்.

(Visited 12 times, 1 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!