ஐரோப்பா

பிரித்தானியாவில் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சப்படும் மக்கள்!

பிரித்தானியாவில் ஹலோவின் கொண்டாட்டங்களின்போது பட்டாசு வெடிக்கும் இளைஞர் கும்பல்களால் சிலர் குறிவைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எடின்பரோவின் Niddrie பகுதியில் உள்ள ஹே அவென்யூவில் தாக்குதல்கள் நடந்தன, இதனால் அந்த பகுதி “பூட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இரவு நேரங்களில் வெளியே செல்வது அச்சத்தை தருவதாக உள்ளுர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

போன்ஃபயர் இரவுக்கு முன்னதாக, மேலும் தாக்குதல்கள் நடக்குமென அஞ்சுவதாக உள்ளூர் மக்கள் கூறியுள்ளனர்.

(Visited 35 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்