இலங்கை செய்தி

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட பயணி கைது

சுமார் 2 லட்சத்து 50 லட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட விமானப் பயணி ஒருவர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் 35 வயதான இந்திய தொழிலதிபர் என தெரியவந்துள்ளது.

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-315 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவரது பயணப் பொதியில் இருந்த புடவை சுமைக்கு மத்தியில் 01 கிலோ ஐஸ் போதைப்பொருளை கைது செய்துள்ளனர்.

(Visited 6 times, 6 visits today)
See also  மெக்சிகோவில் சாலையில் கண்டெடுக்கப்பட்ட 5 தலையில்லாத உடல்கள்
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content