உலகம் செய்தி

பாகிஸ்தான் தற்கொலைக் குண்டு தாக்குதல் –   ISIS  அமைப்பு பொறுப்பேற்பு!

பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலுக்கு  ISIS  அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள மசூதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

காதிஜா அல்-குப்ரா (Khadija Al-Kubra) என அறியப்படும் நபர் தற்கொலை குண்டு தாக்குதலை அரங்கேற்றியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் தாக்குதல்தாரியின் தாய், சகோதரர்கள் உள்பட குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி 

பாகிஸ்தானில் மசூதி ஒன்றில் குண்டு வெடிப்பு – 31 பேர் பலி, பலர் வைத்தியசாலையில்!

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!