உலகம்

பாகிஸ்தான் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்பிய 300க்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் கைதிகள்

கடந்த வாரத்தில் பாகிஸ்தான் சிறைகளில் இருந்து மொத்தம் 305 ஆப்கானிஸ்தான் கைதிகள் விடுவிக்கப்பட்டு, பாதுகாப்பாக ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பியுள்ளதாக அகதிகள் மற்றும் நாடு திரும்பும் அமைச்சகம் இன்று (30) அறிவித்தது.

ஒரு நாள் முதல் இரண்டு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முழுவதும் பல்வேறு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்ட கைதிகள், தெற்கு காந்தஹார்(Kandahar ) மாகாணத்தில் உள்ள ஸ்பின் போல்டாக் எல்லைக்(Spin Boldak border ) கடவை வழியாக ஆப்கானிஸ்தானுக்குள் திரும்பிச் சென்றதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜூலை மாதத்தில் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் தரவுகளின்படி, 10,000 க்கும் மேற்பட்ட ஆப்கானிய குடிமக்கள் வெளிநாடுகளில் பெரும்பாலும் அண்டை நாடான ஈரான் மற்றும் பாகிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Mithu

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!