தமிழ்நாடு

கோவையில் ஆரஞ்சு எச்சரிக்கை… சித்திரை சாவடி அணையில் குளித்து மகிழ்ந்த பொதுமக்கள்

கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை வேலைகளில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் நீர் நிலைகள் நிரம்ப துவங்கியுள்ளன.

இந்நிலையில் கோவையில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

Chithirai Savadi,சித்திரை சாவடி அணையில் குளித்து மகிழ்ந்த பொதுமக்கள்! -  people are enjoying in water of chithirai savadi dam in coimbatore -  Samayam Tamil

இந்நிலையில் நொய்யல் ஆறு வரும் வழித்தடமான சித்திரை சாவடி அணையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நீர் வர துவங்கியதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குளித்து விளையாடி மகிழ்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அவ்வழியாக செல்லும் பொதுமக்களும் குடும்பத்துடன் சித்திரை சாவடி அணையில் குளித்து வருகின்றனர்.

அதேசமயம் கனமழை பெய்கின்ற காலங்களில் சில நேரத்தில் இங்கு நீரின் ஓட்டம் அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்

You cannot copy content of this page

Skip to content