அவிசாவளையில் வெடிவிபத்தில் பரிதாபமாக ஒருவர் பலி

இன்று பிற்பகல் அவிசாவளை, மாடோலயில் பழைய உலோகங்கள் சேகரிக்கும் கடையொன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த விபத்து குறித்து அவிசாவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)