ஆசியா

வடகொரியாவை வாட்டி வதைக்கும் வெள்ளம் : 5000 மக்கள் பாதிப்பு!

வடகொரியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5000 இற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வட கொரிய-சீன எல்லையில் ஒரு நதி ஆபத்தான அளவைத் தாண்டியது மற்றும் “கடுமையான நெருக்கடியை உருவாக்கியது என்று அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுமார் 10 இராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

 

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!