ஐரோப்பா

சுவிட்சர்லாந்தில் மாயமான பனிச்சறுக்கு வீரர்கள் சடலமாக மீட்பு!

சுவிட்சர்லாந்தில் அல்ப்ஸ் மலையில் மலையேற்றம் மேற்கொண்ட ஆறுபேர் மாயமாகியிருந்த நிலையில், அவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிராஸ்-கன்ட்ரி ஸ்கீயர்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், மேலும் ஒருவரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் Valais மாகாணத்தில் உள்ள Alpine நகரமான Zermatt-ல் இருந்து புறப்பட்ட பனிச்சறுக்கு வீரர்கள் ஆறுபேர் மாயமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!