ஆஸ்திரேலியா

காட்டுத் தீயால் விக்டோரியாவுக்கு பேரிழப்பு!

ஆஸ்திரேலியா, விக்டோரியா மாநிலத்தில் பற்றி எரியும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு படையினர் போராடிவருகின்றனர்.

மத்திய விக்டோரியாவில் பேரழிவை ஏற்படுத்தும் வகையில் காட்டுத் தீ பரவிவருகின்றது.

ஆயிரக்கணக்கான மக்கள் தமது வீடுகளை இழந்துள்ளனர். வனவிலங்குகளும் உயிரிழந்துவருகின்றன.

இந்நிலையில் வெப்ப அலை குறைவடைந்து நாளை நிலைமை சீராகலாம் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

எனினும், எச்சரிக்கை நிலை தொடர்ந்து அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு பணியில் 15 ஆயிரம் வரையிலான தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விக்டோரியா மாநிலத்தில் உடமைகளுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

 

Dila

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!