உலகம் செய்தி

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 70க்கும் மேற்பட்டவர்கள் பலி

காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேலிய வான் தாக்குதலில் காஸாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்தவர்களில் ஐ.நா உதவிப் பணியாளர் ஒருவரும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர் 56 வயதான இசாம் அல் முகராபி.

காசா பகுதியில் வான்வழித் தாக்குதல்களில் அவரது மனைவி மற்றும் ஐந்து குழந்தைகள் மற்றும் பல நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!