ஐரோப்பா

உக்ரைன் ஏவுகணைத் தாக்குதலில் ரஷ்யாவில் குழந்தை உட்பட 6 பேர் பலி

ரஷ்யாவின் தெற்கு நகரமான பெல்கோரோட் மீது உக்ரைன் ஏவுகணைத் தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் கொல்லப்பட்டதாக ரஷ்ய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் 4 குழந்தைகள் உட்பட 17 பேர் காயமடைந்துள்ளதாகவும், கூட்டாட்சி மையங்களில் இருந்து மருத்துவ நிபுணர்கள் குழு ஒன்று நகருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அது கூறியுள்ளது.

பெல்கோரோட் கவர்னர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் கூறுகையில், அடுக்குமாடி கட்டிடங்கள், ஒரு கடை மற்றும் ஒரு தொழில்துறை நிறுவனமும் தாக்குதல்களில் சேதமடைந்தன.

கியேவிலிருந்து உடனடி கருத்து எதுவும் வெளியிடப்படவில்லை

(Visited 9 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்