செய்தி வட அமெரிக்கா

கனடாவில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் செய்திகளை வெளியிடுவதை நிறுத்த மெட்டா முடிவு

கனேடிய அரசாங்கம் இயற்றிய சட்டத்தின் காரணமாக கனடாவில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் செய்திகளை வெளியிடுவதை நிறுத்த மெட்டா முடிவு செய்துள்ளது.

அதன்படி புதிய சட்டத்தின் காரணமாக பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் செய்திகள் வெளியிடப்படுவதை தடுக்க மெட்டா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடம் அவுஸ்திரேலியா நிறைவேற்றிய சட்டத்தை அடுத்து கனடா இந்த முடிவை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சட்டத்தின்படி இணையத்தில் செய்தி வெளியிடப்பட்டால், சமூக ஊடக வலையமைப்புகளை வைத்திருக்கும் நிறுவனங்கள் கனடாவிலுள்ள ஊடக நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 8 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content