ஆசியா

சீனாவில் பாரிய தீ விபத்து – 16 பேர் உயிரிழப்பு – மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்

சீனாவின் சீச்சுவான் (Sichuan) மாநிலத்தில் உள்ள ஒரு கடைத்தொகுதியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

தீவிபத்தில் சிக்கியவர்களை தேடும் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன.

13 மாடிக் கட்டடத்திலிருந்து சுமார் 30 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

கடைத்தொகுதிக் கட்டடத்தின் கீழ்த்தளங்களிலிருந்து கரும்புகை வெளியேறும் காணொளிகளைச் சமூக ஊடகங்களில் பார்க்க முடிகிறது.

தீப்பிடிக்க என்ன காரணம், நெருப்புப் பரவியபோது கட்டடத்தின் உள்ளே எத்தனை பேர் இருந்தனர் முதலிய விவரங்கள் தெரியவில்லை.

(Visited 30 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!