உலகம்

ஆப்பிரிக்காவின் தலைநகரில் பாரிய துப்பாக்கி சூடு –  11 பேர் பலி!

ஆப்பிரிக்காவின் தலைநகரில் இன்று இடம் பெற்ற பாரிய துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் 14 பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் தொடர்பான விவரங்களை காவல்துறையினர் வெளியிடவில்லை.

உரிமம் இன்று இயங்கி வந்த பார் ஒன்றில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் முன்னெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் மூன்று வயது குழந்தை 12 மற்றும் 16 வயதுடைய இரண்டு  சிறுவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று தாக்குதல் தாரிகளை தேடி வருவதாகவும் காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!