அரசியல் ஐரோப்பா செய்தி

தேர்தல்களை தாமதப்படுத்த முயற்சி – பிரித்தானிய அரசாங்கத்தின் மீது பலரும் குற்றச்சாட்டு

பிரித்தானிய அரசாங்கம் 63 உள்ளாட்சி மன்றத் தேர்தல்களை தாமதப்படுத்த முயற்சிப்பதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள், விமர்சித்துள்ளனர்.

ஸ்கை நியூஸ் தகவலின்படி, 05 அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

சில தேர்தல்கள் ஏற்கனவே 2025 இல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையத் தலைவர் விஜய் ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

திட்டமிடப்பட்ட தேர்தல்கள், மிக அவசரமான சூழ்நிலைகளில் மட்டுமே ஒத்திவைக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாமதமான மாற்றங்கள் நிர்வாகிகளுக்கு உதவாது என்றும் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் ஏற்கனவே தயாராக உள்ளனர் என்றும் சுட்டிக்காட்டிய
விஜய் ரங்கராஜன் அவர்களின் கவலை நியாயமானது என்றும் தெரிவிததுள்ளார்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!