ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் முதலைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட நபரின் உடல் – அதிர்ச்சியில் பொலிஸார்

ஆஸ்திரேலியாவில் மீன்பிடிக்கச் சென்ற நபரின் உடல் பாகங்கள் முதலைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

65 வயதுடைய Kevin Darmody வடக்குக் குவீன்ஸ்லந்தில் உள்ள Lakefield தேசியப் பூங்காவில் சிலருடன் மீன்பிடிக்கச் சென்றிருந்தார்.

அங்குள்ள நீரில் இருந்த முதலையை அவர்கள் விரட்டி மீன்பிடிக்க ஆரம்பித்ததாக அதிகாரிகள் கூறினர்.

டார்மோடி உரக்கக் கத்தியவாறு தண்ணீருக்குள் விழுந்த சத்தம் கேட்டதாக அங்கு இருந்தவர்கள் கூறினர். அதன் பின் 2 முதலைகளை அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர்.

முதலைகளின் சடலங்களைப் பரிசோதனை செய்தபோது டார்மோடியின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன என்று பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

2 முதலைகளும் டார்மோடியைத் தாக்கியதாக நம்பப்படுகிறது.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித