ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் கொடிய விஷமுள்ள 102 பாம்புகளுடன் வசித்து வந்த நபர்!

ஆஸ்திரேலியாவில் தனது பின்புற தோட்டத்தில் 100க்கும் மேற்பட்ட “பயங்கரமான” விஷ பாம்புகள் வசித்து வருவதைக் கண்டு ஒருவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் மேற்கு சிட்னியில் உள்ள ஸ்டீவன் என்பவர்  தனது தோட்டத்திற்குள் 102 சிவப்பு வயிற்றுப் பாம்புகள் இனங்காணப்பட்டுள்ளது.

பாம்பு பிடிப்பவர்களை அழைத்த பிறகு, நிலைமை “அசாதாரணமானது” என்று பின்னர் அவற்றை அகற்ற உதவுவதாக அவர்கள் ஒப்பு கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது தோட்டத்தில் இருந்து மீட்கப்பட்ட பாம்புகளின் கொத்துக்களைக் காட்டும் அதிர்ச்சியூட்டும் படங்களை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

VD

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!