உலகம்

இயந்திரத்தின் உதவியுடன் சுவாசித்த ‘இரும்பு நுரையீரலில் மனிதன் காலாமானார்!

70 ஆண்டுகளுக்கும் மேலாக இயந்திரத்தின் உதவியுடன் சுவாசித்த ‘இரும்பு நுரையீரலில் மனிதன்’ என அழைக்கப்படும் பால் அலெக்சாண்டர் காலமானார்.

அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் அவர் மரணமடைந்தபோது அவருக்கு வயது 78.

பால் தனது 6 வயதில் போலியோ வைரஸால் பாதிக்கப்பட்டு முடங்கிப்போயிருந்தார்.

பின்னர் அவரது உடலின் கீழ் பகுதி உயிரற்ற நிலையில் இருந்து, இந்த செயற்கை நுரையீரல் இயந்திரத்தின் உதவியுடன் அவர் வாழ்ந்து வந்தார்.

வாயைப் பயன்படுத்தி ஓவியம் வரைந்து எழுதும் பால், ஒரு புத்தகத்தை எழுதி டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்றுள்ளார்.

செயற்கை நுரையீரல் இயந்திரத்தின் உதவியுடன் மிக நீண்ட காலம் வாழ்ந்தவர் என்ற வரலாற்றில் இடம் பெறுவார்.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்