ஆசியா

சிங்கப்பூரில் 11வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த நபர்

சிங்கப்பூரில் – பிளாக் 38 லோரோங் 5 தோ பாயோ பிளாட்டின் கீழே உள்ள துணி காயப்போடும் ரேக்கில் 57 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்து கிடந்துள்ளார்.

SCDF அதிகாரிகள் அந்த நபரை ரேக்கில் இருந்து மீட்டு எடுக்கும் காட்சியின் புகைப்படங்களை மதர்ஷிப் வெளியிட்டுள்ளது.

அந்த நபர் 11வது மாடியில் வசித்து வந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். கடந்த 8ஆம் திகதியன்று காலை 9 மணியளவில் பலத்த சத்ததுடன் கீழே விழுந்த அவர், பின்னர் வலியில் கதறியதாகவும் அங்கு வசிப்பவர் ஒருவர் கூறினார்.

அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக SCDF துணை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்த சம்பவத்தில் எந்த சதியும் நடந்ததாக சந்தேகிக்கவில்லை. என போலீசார் கூறியுள்ளனர். இது குறித்த விசாரணைகள் நடந்து வருகிறது.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!