ஐரோப்பா

இங்கிலாந்து ராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டம்! வெளியான அதிர்ச்சி தகவல்

மருத்துவமனையின் மைதானத்தில் வெடிகுண்டு சாதனத்துடன் கைது செய்யப்பட்ட பின்னர், இராணுவத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக ஒரு பிரித்தானிய நபர் தண்டிக்கப்பட்டார் என்று பிரிட்டனின் கிரவுன் பிராசிகியூஷன் சர்வீஸ் தெரிவித்துள்ளது.

வடக்கு இங்கிலாந்தில் உள்ள ஷெஃபீல்ட் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையைத் தொடர்ந்து, பயங்கரவாதச் செயல்களைத் தயாரித்ததாக முகமது ஃபரூக் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டார்.

28 வயதான இவர், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கில் வெடிபொருள் வைத்திருந்தமை, சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் வெடிமருந்து ஒன்றை வைத்திருந்தமை, பயங்கரவாதிக்கு பயனுள்ளதாக இருக்கும் தகவல்களை வைத்திருந்தமை மற்றும் பிற குற்றங்களை ஒப்புக்கொண்டார்.

லீட்ஸில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் மருத்துவமனைக்கு வெளியே பரூக் கைது செய்யப்பட்டார்,

(Visited 3 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content