ஆசியா

15 மணிநேரம் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி சாதனை படைத்த மாலைத்தீவு ஜனாதிபதி‘!

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முயூஸ், சாதனை படைத்த 15 மணி நேர பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியுள்ளார்.

இதன்படி, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஒரு நாட்டுத் தலைவர் நடத்திய மிக நீண்ட பத்திரிகையாளர் சந்திப்பின் சாதனையை மாலத்தீவு அதிபர் முறியடித்துள்ளதாக அந்நாட்டு அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நேற்று (3) கொண்டாடப்பட்ட உலக பத்திரிகை சுதந்திர தினத்துடன் இணைந்து முகமது முய்சு இந்த பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

உள்ளூர் நேரப்படி நேற்று காலை 10:00 மணிக்குத் தொடங்கிய ஜனாதிபதியின் செய்தியாளர் சந்திப்பு, நள்ளிரவு வரை 14 மணி நேரம் 54 நிமிடங்கள் நீடித்ததாக மாலத்தீவு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி 2019 அக்டோபரில் 14 மணி நேர பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, பெலாரஷ்ய ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவின் முந்தைய 7 மணிநேர சாதனையை முறியடித்தார்.

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!