ஐரோப்பா

ஜெர்மனியில் மின்சார வாகனங்கள் தொடர்பில் முக்கிய தீர்மானம்

ஜெர்மனியில் மின்சார வாகனங்களின் பாவணை அதிகரிக்கப்படவுள்ளது.

ஜெர்மனியில் மின்சாரத்தில் ஓடுகின்ற வாகனங்களின் பாவணைகளை அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜெர்மனியின் போக்குவரத்து அமைச்சர் பிஸ்மன் அவர்கள் இதனை தெரிவித்து இருக்கின்றார்.

இதன் காரணத்தினால் பாவித்த மின்சாரத்தில் ஓடுகின்ற வாகனங்களுடைய தேவையை அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் அறிவித்து இருக்கின்றார்.

அதாவது பாவித்த மின்சார வாகனங்களை மக்கள் வேண்டுவதற்குரிய ஊக்கு சக்திகளை தான் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

ஜெர்மனியில் தற்பொழுது ஓடுகின்ற வாகனங்களில் மின்சாரத்தில் ஓடுகின்ற வாகனங்களின் தொகையானது 1.25 சதவீதமாக காணப்படுகின்றது.

இந்த சதவீதத்தை தான் கூடுதலாக அதிகரிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணத்தினால் ஜெர்மனியின் நகர நிர்வாகங்களுக்கு பாவிக்கின்ற வாகனங்களில் கூடுதலான வாகனங்களை மின்சாரத்தில் ஓடுகின்ற வாகனங்களை வாங்க தான் ஊக்குவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கின்றார்.

(Visited 13 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content