செய்தி

வங்கதேச இந்து நபர் திபு தாஸ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

வங்கதேச(Bangladesh) காவல்துறையினர் தெய்வ நிந்தனை குற்றச்சாட்டில் கொல்லப்பட்ட சிறுபான்மை இந்து ஆடைத் தொழிலாளி திப்பு சந்திர தாஸை(Thibu Chandra Das) கொடூரமாக அடித்துக் கொன்ற வழக்கில் முக்கிய சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் யாசின் அராபத்(Yasin Arafat) என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

டிசம்பர் 18 அன்று மைமென்சிங் மாவட்டத்தில் இந்தக் கொலை நடந்தது. மைமென்சிங்(Mymensingh) நகரில் கடவுளைப் பற்றி அவதூறாகப் பேசியதாக கூறி 25 வயதான திபு சந்திர தாஸ் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.

காவல்துறையின் கூற்றுப்படி, தொழிற்சாலை ஊழியரான திபு சந்திர தாஸ் கடவுளைப் பற்றி அவதூறாகப் பேசி குற்றச்சாட்டுகளுக்காக தொழிற்சாலைக்கு வெளியே ஒரு கும்பலால் தாக்கப்பட்டு பின்னர் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி

வங்கதேசத்தில் இந்து நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 7 பேர் கைது

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!