இலங்கை

இலங்கையின் புராதான தபால் நிலையத்தை பாதுகாக்கக்கோரி மகஜர் கையளிப்பு!

நுவரெலியா தபால் நிலையத்தை வேறு எந்த வியாபார நோக்கத்திற்காகவும் ஒப்படைக்காமல் பாதுகாக்குமாறு கோரி மத தலைவர்கள் குழுவொன்று நுவரெலியா மாவட்ட செயலாளரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

தபால் மற்றும் தொலைத்தொடர்பு தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் மக்களின் கையொப்பங்களுடன் இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மகஜரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்குமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபடவிடம் அந்த குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!