இலங்கை செய்தி

இலங்கையின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த எச்சரிக்கை இன்று (26) இரவு 10 மணி வரை செல்லுபடியாகும்.

அதன்படி,

எச்சரிக்கை நிலை 2 – எச்சரிக்கையாக இருங்கள்

களுத்துறை மாவட்டம் – வலல்லாவிட்ட

மாத்தறை மாவட்டம் – வெலிபிட்டிய

எச்சரிக்கை நிலை 1 – விழிப்புடன் இருங்கள்

காலே மாவட்டம்

– நாகொட

– எல்பிட்டிய

– பத்தேகம

– யக்கலமுல்ல

களுத்துறை மாவட்டம்:

– பாலிந்தநுவர

– மத்துகம

மாத்தறை மாவட்டம்:

– கொட்டபொல

இரத்தினபுரி மாவட்டம்:

– எலபாத

– கலவாண

– பெல்மதுல்லா ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை