ஆசியா

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு? – பொது மக்களுக்கு எச்சரிக்கை

சிங்கப்பூரில் வேலை வாங்கித்தருவதாக கூறி பாரிய நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது.

மோசடிக்காரர்களிடம் 46 பேர் 750,000 சிங்கப்பூர் வெள்ளிக்கு மேல் பறிகொடுத்திருக்கின்றனர்.

Shopee இணைய விற்பனைத்தளத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லி மோசடிக்காரர்கள் Whatsapp அல்லது Telegram மூலமாக முதலில் தகவல் அனுப்புவர்.

Shopee தளத்தில் தங்களுக்குப் பிடித்த பொருள்களைக் குறிப்பிடும்படி அவர்கள் கேட்பர். பிறகு ஆய்வில் பங்கேற்றால் ஒரு சிறிய தொகையைக் கொடுப்பதாகக் கூறுவர்.

ஆய்வில் பங்கேற்றதும். அதிகப் பணம் கிடைக்கும் உதவியாளர் வேலைக்கு வரும்படி அழைப்பு வரும்.

முதலில் கொஞ்சம் பணம் வரும். பிறகு கணக்கில் கூடுதல் பணம் போட்டால் அதிகம் சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டப்பட்டுப் பணம் பறிக்கப்படும் என்று காவல்துறையும் Shopee Singapore நிறுவனமும் தெரிவித்தன.

இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொது மக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டது.

வேலை தருவதாகக் கூறி 750,000 வெள்ளிக்கும் மேல் மோசடி... "கவனம் தேவை" எச்சரிக்கும் காவல்துறை

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!