ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் ஜெல்லிமீன்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

கடந்த ஆண்டில் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் ஜெல்லிமீன்களின் எண்ணிக்கை 32% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரைன் கன்சர்வேஷன் சொசைட்டியின் கூற்றுப்படி அநடத தகவல்கள் வௌியாகியுள்ளன.

இது குறித்து கருத்து தெரிவிக்கும் வல்லுனர்கள், வெதுவெதுப்பான நீர், புயல் மற்றும் கரையோரக் காற்று ஆகியவற்றின் தாக்கத்தால் இது நடப்பதாகக் கூறுகின்றனர்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!