ஐரோப்பா

இத்தாலியின் முன்னால் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கொனி உயிரிழப்பு

இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கொனி ( 86). தொழிலதிபரும், பெரும் பணக்காரருமான சில்வியோ 1994 முதல் 95 வரை மற்றும் 2001 முதல் 2006 வரை மற்றும் 2008 முதல் 2011 வரை இத்தாலியின் பிரதமராக செயல்பட்டுள்ளார்.

இந்நிலையில், சில்வியோ வயது முதிர்வு காரணமாக இன்று உயிரிழந்தார். கொரோனா பாதிப்பின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்ட சில்வியோ சிகிச்சைக்கு பின் உடல்நலம் பெற்றிருந்தார். ஆனால், 86 வயதான அவர் இன்று உயிரிழந்தார். இத்தாலி முன்னாள் பிரதமரின் மறைவிக்கு பல்வேறு நாட்டு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!