உலகம் செய்தி

லெபனானில் பல பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல் -பல வீடுகள் சேதம்

லெபனானில் பல பகுதிகளில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதல்களில் பல வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், முக்கியமான பாலமொன்றும் இலக்குவைக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

களப்பணியாளர்கள் வழங்கிய தகவலின்படி, லெபனானின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஹெர்மல் (Hermel) பகுதியில் வான்வழித் தாக்குதல்
இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, டல்ஃபா (Talfa) பாலம் மீதும் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!