இலங்கை

இலங்கையர்களுக்கு பல வேலை வாய்ப்புகளை வழங்கும் இஸ்ரேல்

இலங்கையர்களுக்கு கட்டுமான துறையில் பல வேலை வாய்ப்புகளை வழங்க இஸ்ரேல் அரசு முடிவு செய்துள்ளது.

நிர்மாண மற்றும் தச்சுத் துறைகளில் நாட்டில் வேலை வெற்றிடங்கள் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

25-44 வயதிற்கு இடைப்பட்ட, அனுபவம் வாய்ந்த மற்றும் திறமையான பணியாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

அதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கான விண்ணப்பத்தை மாத்திரமே பூர்த்தி செய்ய வேண்டும் என பணியகம் தெரிவித்துள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!