உலகம் செய்தி

போர் நிறுத்தத்தை அமெரிக்கா அறிவித்தது பெயருக்கு மட்டுமா?  ரத்தத்தில் மூழ்கும் காசா

தொடர்ச்சியான மனிதாபிமான நெருக்கடி மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு மத்தியில், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தது குறித்து காசாவில் உள்ள பலஸ்தீனியர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டம் தொடங்குவது குறித்து அமெரிக்கா அறிவித்த போதிலும், இஸ்ரேலிய படைகள் காசா முழுவதும் கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்துள்ளன.

கடந்த ஆண்டு ஒக்டோபரில் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்ததிலிருந்து சுமார் 451 பலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் காசா முழுவதும் இஸ்ரேலிய படைகளால் சுமார் 71,441 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 171,329 பேர் காயமடைந்துள்ளனர்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!