உலகம்

காசாவில் அகதிகள் முகாமை குறிவைத்து கொடூரமாக தாக்கிய இஸ்ரேல் : கொன்று குவிக்கப்பட்ட மக்கள்!

காசா நகரில் உள்ள அகதிகள் முகாம் மற்றும் வீடுகள் மீது இஸ்ரேலிய படையினர் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 38 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் அல்-ஷாதி பகுதியில் உள்ள குடியிருப்புத் தொகுதி போரில் தப்பியோடியவர்களின் முகாமாக இருந்து வந்தது. இந்நிலையில் இந்த முகாமை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அல்-துஃபா மாவட்டத்தில் உள்ள வீடுகளை குறிவைத்து மற்றொரு குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

வடக்கு மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீன நகரமான கல்கிலியாவில் இஸ்ரேலியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!