ஐரோப்பா

ரஷ்யாவில் இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்: பெண்கள் நிஜாப் அணிய தடை

ரஷ்யாவின் பெரும்பாலும் முஸ்லிம்கள் வசிக்கும் வடக்கு காகசஸ் பிராந்தியமான தாகெஸ்தானில் உள்ள இஸ்லாமிய அதிகாரிகள் பெண்கள் முழு முகத்தை மறைத்து நிஜாப் அணிவதை தற்காலிகமாக தடை செய்துள்ளனர்.

கடந்த மாதம் 22 தேவாலயங்கள் மற்றும் ஜெப ஆலயங்களை குறிவைத்து ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 22 பேர் கொல்லப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுளள்து.

ரஷ்யாவின் தேசிய கொள்கை மற்றும் மத விவகார அமைச்சகத்தின் முறையீட்டிற்குப் பிறகு, நிஜாப் மீது “தற்காலிக” தடையை அறிமுகப்படுத்துவதாக தாகெஸ்தான் முஃப்டியேட் கூறியுள்ளார்

(Visited 28 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்