உலகம் செய்தி

இஸ்லாமாபாத் முடக்கம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் PTI கட்சி ஏற்பாடு செய்துள்ள அரசு எதிர்ப்பு ஊர்வலங்களை கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதற்கிணங்க இஸ்லாமாபாத்தில் நுழையும் சகல அதிவேக மற்றும் துணை வீதிகள் அனைத்திலும் வீதி தடைகள் போட்டு முடக்கப் பட்டுள்ளன.

தலைநகரம் உட்பட நாட்டின் சகல கேந்திர ஸ்தானங்களிலும் முப்படைகள் கழகம் அடக்கும் பொலீசார் பாதுகாப்பு பணிகளில் நிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சிறைப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்யக்கோரியும் அரசாங்கத்தின் ஏனைய பல நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இம்ரான் கானின் PTI கட்சி பிரகடனப்படுத்தி உள்ள எதிர்ப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசு மேற்படி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

(Visited 12 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி