உலகம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பம்!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இன்று முதல் (21.05) ஆரம்பமாகவுள்ளன.

இதனை முன்னிட்டு ஈரான் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்களும் வணிகங்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் அதிபர் மற்றும் வெளியுறவு மந்திரிக்கு தனித்தனியான இறுதி சடங்குகள் வடகிழக்கு நகரமான தப்ரிஸ் மற்றும் புனித நகரமான கோம் ஆகியவற்றில் நடைபெறும்.

முதலாவது அஞ்சலி நிகழ்வு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தலைவர்களின் உடலுக்கு மரியாதை செலுத்தினார்.

ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் அடக்கம் அவர் பிறந்த நகரமான மஷாத் நகரில் வியாழக்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 6 times, 1 visits today)
See also  ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி பாதுகாப்பான இடத்தில் தங்கவைப்பு
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content