உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரானியர்களின் இரத்தத்திற்கு பழிவாங்கப்படும் – கமேனியின் மகன் சபதம்

ஹார்முஸ் நீரிணை வழியில் தொடர்ந்தும் தடுப்பு நடவடிக்கை எடுப்பதாக தனது முதல் அறிவிப்பில் ஈரானின் புதிய உச்ச தலைவர், சபதம் செய்துள்ளார்.

அரசு தொலைக்காட்சியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு சபதம் எடுத்தார்.

கொலை செய்யப்பட்ட ஈரானியர்களின் இரத்தத்திற்கு ஈரான் பழிவாங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானில் போராட்ட சூழலை உருவாக்க முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் உள்ளூர் மக்கள் போர் தீவிரமும் வேலை நிறுத்தங்களாலும் அச்சமடைவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!