ஆசியா இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரான்

ஈரானிய அணுசக்தி மற்றும் இராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் வீசியதாக ஈரானின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரானிய இராணுவம் அதன் நடவடிக்கையை “கடுமையான தண்டனை” என்று தெரிவித்துள்ளது.

ஈரானிய ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் முழுவதும் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒளிக்கப்பட்டுள்ளது.

உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.

பல ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வசிப்பவர்களை வெடிகுண்டு முகாம்களுக்குள் செல்ல இஸ்ரேலிய இராணுவம் உத்தரவிட்டுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!