ஆஸ்திரேலியா

சிட்னி கத்தி குத்து தாக்குதல் தொடர்பில் அவுஸ்ரேலிய பொலிஸார் வெளியிட்ட தகவல்!

சிட்னியின் புறநகர் பகுதியில் உள்ள தேவாலயத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் பயங்கரவாத செயல் என  ஆஸ்திரேலிய போலீசார் தெரிவித்துள்ளனர்.

மதவெறியை அடிப்படையாக வைத்து இந்த கத்திக்குத்து சம்பவம் நடந்ததாக போலீசார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.

நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை ஆணையர் கரேன் வெப் கூறுகையில், “எல்லா உண்மைகளையும் ஆய்வு செய்த பிறகே” இந்த முடிவு எட்டப்பட்டது. சந்தேக நபர் பொலிஸாருக்கு தெரிந்த 16 வயதுடையவர் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கத்திக்குத்து தாக்குதலில் பேராயர் உள்பட  4 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!