ஐரோப்பா

இங்கிலாந்தின் ஆபத்தான நபர் தொடர்பில் வெளியான தகவல்!

இங்கிலாந்தில் பாலியல் பலாத்காரம் செய்தமைக்காக தேடப்படும் “மிகவும் ஆபத்தான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இரண்டு முறை பொலிஸாரிடம் இருந்து தப்பி ஓடியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த வாரம் அவர் ஸ்பெயினில் அமைந்துள்ள தனது முடி திருத்தும் கடையை திறக்க முற்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குற்றவாளி இப்போது ஸ்காட்லாந்திற்கு நாடு கடத்தப்படுவதை எதிர்கொள்கிறார்.  அங்கு அவர் கொடூரமான செயல்களைச் செய்ததாக நம்பப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என வழக்குறைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்