உலகம்

ஈக்வடாரில் ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான தகவல் : பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை!

ஈக்வடாரில் உள்ள பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வரும் நாட்களில் அங்கு பரவலான மின் தடைகள் மற்றும் ஊரடங்கு உத்தரவிற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (FCDO) அதன் பயண ஆலோசனையை புதுப்பித்துள்ளது, தென் அமெரிக்க தேசத்தை பாதிக்கும் இடையூறுகள் குறித்து விடுமுறைக்கு வருபவர்களை எச்சரிக்கிறது.

செப்டம்பர் 23 திங்கள் முதல் செப்டம்பர் 26 வியாழன் வரை ஒவ்வொரு நாளும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மின் தடை ஏற்படும் என்றும் Guayas, Los Rios, Manabi, Orellana, Santa Elena, El Oro மற்றும் Azuay மாகாணத்தில் உள்ள Camilo Ponce Enriquez மாவட்டம் உட்பட பல மாகாணங்களில் ஒரே நேரத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்