ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் பாலியல் குற்றச்சாட்டில் இந்தியர் ஒருவர் கைது

பிரித்தானியாவின்(Britain) கோவென்ட்ரி(Coventry) நகரில் சிறுமிகளை இணையம் மூலம் பாலியல் வன்கொடுமை செய்ததாக இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குரீத் ஜீதேஷ் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு பிரிட்டனுக்கு வந்து ஒரு மாணவர் விடுதியில் வசித்து வந்துள்ளார்.

“நேற்று பல வயது குறைந்த சிறுமிகளை ஆன்லைனில் பாலியல் வன்கொடுமை செய்து அவர்களை சந்திக்க ஏற்பாடு செய்ததற்காக இந்தியர் குரீத் ஜீதேஷ் கைது செய்யப்பட்டார்” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவென்ட்ரி அதிகாரிகள் குரீத் ஜீதேஷ் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து எந்த பொது அறிக்கையையும் வெளியிடவில்லை.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!