இந்தியா

எல்லை பகுதியை பாதுகாக்க துருப்புக்களை அதிகரிக்கும் இந்தியா : எச்சரிக்கும் சீனா!

அண்டை நாடான சீனாவுடனான தனது எல்லைகளைக் காக்க மேலும் 1,000 துருப்புக்களை விடுவிப்பதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில் துருப்புக்களை அதிகரிப்பது எல்லை பகுதியில் பதற்றத்தை குறைக்காது என பெய்ஜிங் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எல்லைப் பகுதிகளில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க உறுதிபூண்டுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர் மாவோ நிங், இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளில் இந்தியா ராணுவத்தை அதிகப்படுத்துவது, எல்லைப் பகுதிகளில் நிலைமையை எளிதாக்குவதற்கோ அல்லது அமைதி மற்றும் பாதுகாப்பைப் பாதுகாப்பதற்கோ உதவாது” எனத் தெரிவித்துள்ளார்.

“எல்லைப் பகுதிகளின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

(Visited 12 times, 1 visits today)

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!