இந்தியா ஐரோப்பா

பிரம்மோஸ் ஏவுகணையை ரஷ்யாவிற்கு விற்க இந்தியா திட்டம்

ரஷ்யாவுக்கு பிரம்மோஸ் ஏவுகணையை விற்பனை செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

ரஷ்ய இந்திய கூட்டமைப்பில் உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையை ரஷ்யாவிக்கு தர இந்தியா ஒப்பு கொண்டால் அது இருநாட்டு ராணுவ பாதுகாப்பு நிலைப்பாட்டை மாற்றியமைக்கும் என்று கூறப்படுகிறது. உக்ரைன் போருக்கு பின்னர் அது குறித்து ஒப்பந்த ம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

பிரம்மோஸ் சூப்பர்சொனிக் ஏவுகணைக்கு சந்தையாக ரஷ்யா கிகழும் என்று பிலம்மோஸ் ஏவுகணை முதன்மை நிர்வாக அதிகாரியும் MDயுமான அதுல் தினகர் ரானே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் உள்ள ஏவுகணையை விடவும் பிரம்மோஸ் மேம்படுத்தப்பட்ட நவீன ரக ஏவுகணையாகும்.

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!