இந்தியா

இந்தியா: அசாமில் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு

அசாம் மாநிலத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

அம்மாநிலத்தின் உடல்குரி மாவட்டம் தஸ்பூரை மையமாக கொண்டு இன்று காலை 7.47 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. அதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

நிலநடுக்க மையத்தின் சரியான இடம் கவுகாத்தியிலிருந்து வடக்கே 105 கிமீ தொலைவிலும், தேஜ்பூருக்கு மேற்கே 48 கிமீ தொலைவிலும், அசாம்-அருணாச்சல பிரதேச எல்லைக்கு அருகில் உள்ளது.

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!