இந்தியா

இந்தியா – கனடா பிரச்சினை : இருநாட்டு தூதுவர்கள் வெளியேற்றத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடி!

இந்தியாவில் உள்ள தனது இராஜதந்திரிகளின் எண்ணிக்கையை கனடா 62 இலிருந்து 21 ஆகக் குறைத்ததன் மூலம்,  சர்வதேச மாணவர்கள் மற்றும் இந்தியாவில் இருந்து  சென்றுள்ள நிரந்தர குடியிருப்பாளர்கள் மீது குறிப்பிடத்தக்க தாக்கம் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் கனடாவும் 41 இராஜதந்திரிகள் வெளியேறுவதை அறிவித்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள  கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலி, “துரதிர்ஷ்டவசமாக, இந்த வெகுஜன வெளியேற்றம் எங்கள் செயல்பாடுகளை பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

குளோபல் அஃபர்ஸ் கனடா வெளியிட்ட அறிக்கையில், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம், ஜோலி, “இப்போது தூதரகங்களில் உள்ள அனைத்து தனிப்பட்ட சேவைகளையும் தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக அறிவித்துள்ளது.

“இந்தியாவின் முடிவு இரு நாட்டு குடிமக்களுக்கான சேவைகளின் அளவை பாதிக்கும்” என்று ஜோலி மேலும் கூறினார்.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!